கண்துடைப்பும் விளம்பரமும்...

Wednesday, November 10, 2010 ·

என் இனத்து மாவீரரை ஒன்றாய்க் கூடி நினைவுகொள்ளப் பல இடர்களைப் போடும் இம் மேல்நாட்டுச் சக்திகள் எவ்வாறு ஓர் மாவீரனை உளமாரத் தங்கள் நெஞ்சில் நிறுத்தி நவம்பர் 11இல் மட்டும் நினைவுகொள்வார்கள்?... அனைத்துமே விளம்பரமும் கண்துடைப்பும்! தமது பதவிகளும் அதிகாரங்களும் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஓர் இராணுவ வீரனைப் பலிகொடுக்கும் பாதகர்கள். இராணும் தங்கள் அதிகாரங்களைப் பறித்து விடாது இருப்பதற்காக அவர்களை மரியாதை செய்வது போல் பாசாங்கு செய்யும் பாவிகள்.  மாவீரன் தன் முடிவால் தன் நாட்டின் பெருமையைக் காக்கத் துடிப்பன்.... அவன் யாராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும், இறந்தால் அவனுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.....




0 comments:

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator