நியாயமான தனது செயலிற்காகவும் அதை உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழன் என்றும் போராட வேண்டியுள்ளது. இலங்கைத் தீவிலே தமிழின அழிப்பு உச்சக் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளையில் அதனை நிறுத்தக்கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது தெரிந்ததே. அந்தவகையில் இங்கிலாந்திலே பரமேஸ்வரன் உணவு மறுப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் மக்டொனால்ட் உணவினை உட்கொண்டவாறு இருந்தார் எனப் பிரித்தானியப் பத்திரிகைகள் பரமேஸ்வரன் மீது பொய்க்குற்றம் சுமத்தியிருந்தன. அதனை எதிர்த்து அவர் மேற்கொண்ட வழக்கில் வெற்றிபெற்றிருந்தார். அவரது வழக்கு விபரம் தொடர்பான தகவல்களை பிரித்தானி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது தொலைக்காட்சியில் விபரணமாக ஒளிபரப்பியிருந்தது. அவ்விபரணத் தொகுப்பு இங்கே இணைக்கபட்பட்டுள்ளது.
எதிலும் போராட்டம்....
Subscribe to:
Post Comments (Atom)
Archives
Labels
- English (7)
- அரசியற் தலைமை (1)
- இளையோர் (1)
- ஊடகம் (1)
- தமிழர் (9)
- நினைவு (1)
- புலம்பெயர்ந்தவர் (4)
- பொருளாதாரம் (1)
Oli 96.8 FM
TamilNet Newswire
- Sri Lanka: JVP always denied Eezham Tamils inalienable self-determination: Anthropology scholar
- Sri Lanka: Sinhala leftists need careful perusal of Lenins definition of Right to Self-Determination
- Sri Lanka: Viraj exposed Wests criminalization of Tamil struggle
- Sri Lanka: Viraj teaches Zone of Peace, Peace Process, Crimes Against Peace
- Sri Lanka: Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle
0 comments:
Post a Comment